புத்தமதத்தை கண்­டு­கொள்­ளாதி­ருப்­பதே ஏற்பட்டுள்ள அனர்த்­தங்களுக்கு காரணமாம்-கல­கொட

Posted by - May 27, 2017
நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதே கார­ண­மாகும் என பொது­பல…

இந்தியாவின் நிவாரணக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில்

Posted by - May 27, 2017
வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக இந்தியாவின் நிவாரணக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை…

சீரற்ற காலநிலையால் குடிநீர் விநியோகத்தில் தடை என்றால் தொடர்பு கொள்ள இலக்கங்கள்

Posted by - May 27, 2017
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் உங்களது குடிநீர் விநியோகத்தில் ஏதாவது தடைகள் இருந்தால், அதுதொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி…

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்து விமானப்படை சிப்பாய் மரணம்

Posted by - May 27, 2017
சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை சிப்பாய்…

இன்று மற்றும் நாளை இடம்பெறவிருந்த பரீட்சைகள் ரத்து

Posted by - May 27, 2017
சீரற்ற காலநிலை காரணமாக இன்று மற்றும் நாளை இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான…

சீரற்ற காலநிலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - May 27, 2017
மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடுமுழுவதும் 100 பேர் பலியானதுடன், 99 பேர் காணாமல்போயுள்ளனர். அத்துடன், 2 லட்சத்துக்கும் அதிகமானோர்…

ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 27, 2017
ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது

Posted by - May 27, 2017
ஒரு கிலோ 36 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக…

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - May 27, 2017
திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை  போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து…

நினைவேந்தல் அடக்குமுறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - May 27, 2017
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழவை தடுக்க அடக்குமுறையை ஏவி, மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள்…