தமிழ் மக்களின் நலனுக்காகவே விக்னேஸ்வரனை தண்டிக்காது விட்டுள்ளோம் – சுமந்திரன்!

Posted by - June 15, 2017
தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே வட மாகாணமுதலமைச்சரை தாம் இதுவரை தண்டிக்காது விட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!

Posted by - June 15, 2017
வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்களில் ஆய்வு

Posted by - June 15, 2017
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்பட்டு, பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களில் மத்திய அரசு குழு ஆய்வு…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும்: தீபா

Posted by - June 15, 2017
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தீபா பேரவையினர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தனர்.

எடப்பாடி – மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் வாக்குவாதம்

Posted by - June 15, 2017
110-வது விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் வாக்குவாதம் நடந்தது. முதல்-அமைச்சர் தன்னிடம் இருந்த…

பெண்கள் மீதான தாக்குதலுக்கு பதவி உயர்வு பரிசா?

Posted by - June 15, 2017
ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கருதப்பட்ட நிலையில் மாறாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது…

காசிமேடு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Posted by - June 15, 2017
காசிமேடு விசைப்படகு மீனவர்கள் தடை காலம் முடிந்த பிறகும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மறுத்து ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டுள்ளனர். காசிமேடு…

வடமாகாணசபைக்கு வந்த சோதனை -நிலாந்தன்

Posted by - June 15, 2017
அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின் வடமாகாணசபைக்கு வந்திருக்கும் சோதனை எனப்படுவது முதலாவதாக தமிழ்த்தேசியத்திற்கு வந்த சோதனைதான். இரண்டாவதாக தமிழ்…

10 மாதங்களுக்கு பிறகு பிரிக்கப்பட்ட தலைஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்

Posted by - June 15, 2017
அமெரிக்காவில், தலை ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள், 10 மாதங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிறகு தனித்தனியாக வெற்றிகரமாக…

இஸ்ரேல் எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேனுக்கு புக்கர் பரிசு

Posted by - June 15, 2017
இலக்கிய உலகின் முன்னணி பரிசுகளில் ஒன்றான மான் புக்கர் சர்வதேச பரிசை இஸ்ரேல் எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேன் வென்றுள்ளார்.