சம்பந்தர் முதலமைச்சருக்கு அவசர கடிதம்

Posted by - June 17, 2017
வடக்கு முதலமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கையடங்கிய அவசர கடிதம் ஒன்று தலைவர் சம்பந்தரினால் வடக்கு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நீதி அமைச்சரினால் நாட்டப்பட்டுள்ளது

Posted by - June 17, 2017
மாங்குளத்தில்  அமைய உள்ள புதிய  நீதிமன்றக் கட்டடத்திற்கான  அடிக்கல்  நாட்டும்  வைபவம்  இன்று காலை  ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றது.…

முதலமைச்சரின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முயற்சிக்கின்றோம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - June 17, 2017
தமிழீழ விடுதலை அமைப்பு கழகம் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கு மாகாண முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…

இலங்கை மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நட்டம்

Posted by - June 17, 2017
நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும்…

இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு

Posted by - June 17, 2017
புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட…

சீனியின் விலை குறைப்பு

Posted by - June 17, 2017
சர்வதேச சந்தையில் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை காரணமாக உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ கிராம் 99 ரூபாவாக காணப்பட்ட சீனியின்…

ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபா ஆல் அதிகரிக்க தீர்மானம்

Posted by - June 17, 2017
முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் முதல் ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபா ஆல் அதிகரிக்க  தீர்மானித்துள்ளனர். முச்சக்கர வண்டி…

தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளில் 42 படகுகளை விடுவிக்க நடவடிக்கை

Posted by - June 17, 2017
இலங்கையின் தடுப்பிலுள்ள 11 தமிழக கடற்றொழிலாளர்களையும், 135 படகுகளையும் விடுவிக்க இந்திய அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக…

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் 2 பேர் கைது

Posted by - June 17, 2017
திருகோணமலை – ரொட்டவௌ பிரதேசத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை விஷேட சோதனை…

நுகேதொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் மருத்துவமனையில்

Posted by - June 17, 2017
எல்பிடிய -நுகேதொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக…