அமைச்சர் கயந்தவின் பெயரைப் பயன்படுத்தியவருக்கு எதிராக CID விசாரணை

Posted by - June 18, 2017
அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைப் பயன்படுத்தி வெள்ள அனர்த்தத்தில் வாழைப்பழம் விநியோகித்ததாக கூறப்படும் நபரை…

பஸ்களுக்கு கடுமையான சட்டம்- போக்குவரத்து அமைச்சு

Posted by - June 18, 2017
தூர பிரதேச பொது மக்கள் போக்குவரத்து பஸ்களுக்கான சட்டத்தைக் கடுமையாக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தூர இடங்களுக்குப் பிரயாணத்தில்…

நுகேகொடைபகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - June 18, 2017
நுகேகொடை பழைய கெஸ்பேவ வீதியின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சிரச்சேதம் செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உடலம்…

இலங்கையில் நிலப்பரப்பு விரைவில் மாற்றம் அடையும்

Posted by - June 18, 2017
தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக இலங்கையில் நிலப்பரப்பு விரைவில் மாற்றம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நில அளவையாளர்…

எந்த காரணத்திற்காகவும் முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது

Posted by - June 18, 2017
எந்த காரணத்திற்காகவும் முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகிய இலங்கை முச்சக்கர வண்டி…

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புதிய வகை பக்டீரியா

Posted by - June 18, 2017
டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த பக்டீரியா…

9 மாகாணங்களுக்கும் ஒரே சட்டமே அமுல்படுத்தப்பட வேண்டும்

Posted by - June 18, 2017
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள்  இரண்டு வௌவேறு…

இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம் 2017

Posted by - June 18, 2017
அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி…

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

Posted by - June 18, 2017
ராமநாதபுரம்மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருமைநாதன்  சொந்தமான விசைப்படகில் கடலுக்குமீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் இன்று அதிகாலை  …

தமிழரசு கட்சியினருக்கும் யாழ் ஆயருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது

Posted by - June 18, 2017
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் யாழ் மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின்…