செங்கோலை தொட்டால் இனி சிக்கல்

Posted by - June 18, 2017
நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பொழுது உறுப்பினர்கள் யாரேனும் செங்கோலை தொட முனைந்தால், அவர்களுக்கு 8 வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க…

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் திடீர் மரணம்

Posted by - June 18, 2017
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த சில விநாடிகளில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா…

தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?

Posted by - June 18, 2017
விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?

தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை – தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு.

Posted by - June 18, 2017
நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து பாஜக பினாமியான தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை – தமிழர்…

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட் நகரில் நினைவு நிகழ்வு

Posted by - June 18, 2017
பொன். சிவகுமாரன் அண்ணாவின் நினைவாக கொண்டாடப்படும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளை (05.06.2017) முன்னிட்டு 14.06.2017 அன்று யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட்…

நாட்டில் கிறிஸ்தவ சமயஸ்தலங்கள் தாக்கப்படவில்லை- காடிணல் மெல்கம் ரஞ்சித்

Posted by - June 18, 2017
கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தலங்களுக்கு அண்மைக்காலமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என காடிணல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.…

பௌத்த இனம்,மதத்துக்காக குரல் கொடுப்பவர்களை அரசாங்கம் தண்டிக்கிறதாம்-மஹிந்த

Posted by - June 18, 2017
தனது மதத்துக்காகவும், இனத்துக்காகவும் குரல் எழுப்புபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு இந்த அரசாங்கத்தில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என முன்னாள்…

டெங்கு நோய் – இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு

Posted by - June 18, 2017
டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…

மஹிந்தவின் அடுத்த அரசாங்க எதிர்ப்புக் கூட்டம் திருகோணமலையில்

Posted by - June 18, 2017
கூட்டு எதிர்க் கட்சியினால் மாவட்ட மட்டத்தில் நடாத்தும் அடுத்த பொதுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…