நாடாளுமன்ற விவகாரங்களை ஒளிபரப்ப புதிய தொலைக்காட்சி அலைவரிசை!

Posted by - June 18, 2017
நாடாளுமன்ற விவகாரங்களை ஒளிபரப்ப தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடையில் மாற்றம் கொண்டுவரப்படப்போவதில்லை!

Posted by - June 18, 2017
பாடசாலை மாணவர்களில் சீருடையில் மாற்றம் கொண்டுவர போவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவு!

Posted by - June 18, 2017
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளமை முன்னிட்டு சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் தலைமையில் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் சமரசப் பேச்சுவார்த்தை இல்லை!

Posted by - June 18, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழரசுக்கட்சிக்கும்,

ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் மீண்டும் 3 பிரிவுகள் ?

Posted by - June 18, 2017
நல்லாட்சி அரசாங்கத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் நிலைத்திருப்பதா? இல்லையா என்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

நாடு முழுவதும் மத நல்லிணக்க குழு -அரசாங்கம்

Posted by - June 18, 2017
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாட்டிலுள்ள சமயத் தலைவர்கள் மற்றும் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் ஆகியோரைக்  கொண்ட குழுக்களை…

அன்புக்குரிய விக்னேஸ், திருத்த நடவடிக்கைகளை தாமதியாது எடுங்கள் சம்பந்தன் விக்கிக்கு கடிதம்

Posted by - June 18, 2017
18.06.2017 கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு…

ஊழியர் பற்றாக்குறை இருந்தாலும் நீர்பாசன செயற்றிட்டங்கள் தொடரும்

Posted by - June 18, 2017
அதிகாரிகள், பொறியியலாளர்கள் உட்பட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கான ஊழியர் பற்றாக்குறை, நீர்பாசன செயற்றிட்டங்களில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகன போக்குவரத்து விதிமுறைகள் தொடரும்!

Posted by - June 18, 2017
போக்குவரத்து விதிமுறைகளை முன்னெடுத்து செல்வதற்காக விசேட வாகன சோதனை விதிமுறைகள் நாடளாவிய ரீதியாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் கைது!

Posted by - June 18, 2017
எல்பிட்டிய – நுகேகொடை பிரதேசத்தில் 3 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை மற்றும் தாக்குதல் நடத்தியை தொடர்பிலான சந்தேக…