தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் ஓவியனுக்கு களம் இல்லாமல் போனது!

Posted by - June 19, 2017
பாடசாலை பாடவிதான செயற்பாடுகளுக்கு அப்பால் இணை பாடவிதான செயற்பாடுகளை கற்பித்தலுக்கு மாறாக, மாற்றுத்திட்ட விடயங்களை பாடசாலை மட்டத்தில் முழுமையாக செய்ய…

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப்பதவி எனக்குத் தேவையற்றது!

Posted by - June 19, 2017
“நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில், எனது ஆலோசனைகளுக்கும் எனது மனிதாபிமானச் செயலுக்கும் மதிப்பளிக்கவில்லை

குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளுக்கு, படையினரை ஒருபோதும் ஈடுபடுத்தப்போவதில்லை

Posted by - June 19, 2017
குப்பை முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு இராணுவத்தினரின் உதவி பெறப்படுகின்ற போதிலும், குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளுக்கு, படையினரை ஒருபோதும் ஈடுபடுத்தப்போவதில்லை என்று, இராணுவத்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தியங்கத் தீர்மானம்!

Posted by - June 19, 2017
வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி மீளப்பெறாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தியங்கத் தீர்மானித்துள்ளதாக,…

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கட்சி அபார வெற்றி

Posted by - June 19, 2017
பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை…

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - June 19, 2017
இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

Posted by - June 19, 2017
வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மாலி: சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் – 2 பேர் பலி

Posted by - June 19, 2017
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ஏவுகணை தாக்குதல் தொடுக்கும் ஈரான்

Posted by - June 19, 2017
17 பேரை பலிகொண்ட டெஹ்ரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக…

கொலம்பியாவில் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு: 3 பெண்கள் பலி

Posted by - June 19, 2017
கொலம்பியா வணிக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.