மதத்தலைவரை சந்திக்கின்றார் முதல்வர் விக்கி Posted by நிலையவள் - June 19, 2017 வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கேஸ்வரனுக்கும் யாழ் மறை மாவட்ட ஆயர் மற்றும் நல்லை ஆதின முதல்வருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.…
நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை Posted by நிலையவள் - June 19, 2017 இச்சம்பவம் இன்று (19) காலை 6 மணியளவிலே அவரது வீட்டின் சமையலறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பதகராறே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம்…
பொதுபல சேனாவுக்கு அரசாங்கமே அடைக்கலம் வழங்கி வருகின்றது – மஹிந்த Posted by நிலையவள் - June 19, 2017 இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகளின் பின்னால் பொதுபல சேனாவே உள்ளது. அவர்களுக்கு அரசாங்கமே அடைக்கலம் வழங்கி வருகின்றது என முன்னாள்…
பொதுத் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் திட்டம் – தினேஸ் Posted by நிலையவள் - June 19, 2017 புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் ஊடாக உள்ளுராட்சிமன்ற தேர்தல் மட்டுமல்லாது பொதுத் தேர்தல்களையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…
தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை கூடி ஆராய்வு Posted by நிலையவள் - June 19, 2017 வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமகால நிலவரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அவசரமாகக் கூடி ஆராய்ந்துள்ளது. வடமாகாண சபையில்…
இன்றைய அரசியல் சூழலில்தான் நன்றியுணர்வோடு நாம் விக்னேஸ்வரன் அவர்களை பார்க்கின்றோம்- காசி ஆனந்தன் Posted by தென்னவள் - June 19, 2017 தமிழீழ மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தன்கடமைகளை மேற்கொண்டுவரும் தமிழீழத்தின் வடமாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி .வி விக்னேஸ்வரன்
யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள் Posted by தென்னவள் - June 19, 2017 யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும்…
லண்டனில் வேன் மூலம் மோதி மீண்டும் தாக்குதல்: மசூதியில் இருந்து திரும்பிய ஏராளமானோர் பலி Posted by தென்னவள் - June 19, 2017 வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோட்டில் உள்ள மசூதி அருகே நேற்று இரவு தொழுகை முடித்து வெளியே வந்த மக்கள்…
வடக்கு நிலவரம்: பெரிய அவமானம் – வியாழேந்திரன் Posted by தென்னவள் - June 19, 2017 இரு பிரிவுகளாக பிரிந்து கொண்டு செய்யும் இந்த சண்டையானது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரும் துரோகமாகும் என மட்டக்களப்பு மாவட்ட…
டிக்கோயா நகரசபை விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும் : மனோ Posted by தென்னவள் - June 19, 2017 ஹட்டன் டிக்கோயா நகரசபை வெகு விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும். அதே போல நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச…