குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவிப்பு

Posted by - June 20, 2017
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி…

இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted by - June 20, 2017
இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதமொன்றை…

10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள கொடூரம்

Posted by - June 20, 2017
கந்தளாய் – பேரமடுவ பிரதேசத்தில் 10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை…

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயார்; கேப்பாபுலவு மக்கள்

Posted by - June 20, 2017
தங்களுடைய பிரச்சினைகளில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும் மக்களின் பிரச்சினைகளில் எந்தவித அக்கறையுமின்றி உள்ளதாகவும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள்…

75 ஆயிரம் வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்கியுள்ள இலங்கை!

Posted by - June 20, 2017
பார்வை குறைபாடுடைய சுமார் 75 ஆயிரம் வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்க இலங்கைக்கு முடிந்துள்ளதாக இலங்கை கண்தானம் செய்வோர் சங்கத்தின் சர்வதேச…

வரி தொடர்பான திருத்த சட்டமூலமொன்று கொண்டுவரப்படவுள்ளது – டில்வின் சில்வா

Posted by - June 20, 2017
வரி தொடர்பான திருத்த சட்டமூலமொன்று இன்னும் இரண்டு மாதங்களில் கொண்டுவரப்படவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும்

Posted by - June 20, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

3.44 கிராம் ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

Posted by - June 20, 2017
3.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்த பிரதிவாதியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.…

விலை குறைக்கப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனைக்கான கட்டணம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

Posted by - June 20, 2017
தனியார் பிரிவுகளில் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அறவிடப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் , அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது…