வரி தொடர்பான திருத்த சட்டமூலமொன்று கொண்டுவரப்படவுள்ளது – டில்வின் சில்வா

218 0
வரி தொடர்பான திருத்த சட்டமூலமொன்று இன்னும் இரண்டு மாதங்களில் கொண்டுவரப்படவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பொருளாதார கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், மக்கள் மீதான வரிச் சுமையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் வரி தொடர்பான திருத்த சட்டமூலம் ஒன்று இன்னும் இரண்டு மாதங்களில் கொண்டுவரப்படவுள்ளதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a comment