பிரிட்டன் இளவரசர் பிலிப் வீடு திரும்பினார்!

Posted by - June 23, 2017
நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் அரசியின் கணவர் இளவரசர் பிலிப் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

எம்.ஜி.ஆரை யாருக்கும் தெரியாது என்று கூறிய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பி.எச்.பாண்டியன்

Posted by - June 23, 2017
எம்.ஜி.ஆரை யாருக்கும் தெரியாது என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர்…

31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

Posted by - June 23, 2017
30 நனோ கோள்கள் மற்றும் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோள் உடன் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும்

Posted by - June 23, 2017
கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.…

வைத்திய அதிகாரிகள் குழுக்களுக்கு இடையில் மோதல்

Posted by - June 23, 2017
சைட்டம் விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வைத்திய அதிகாரிகள் குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் தாக்குதலுக்கு…

அனைத்து நீர்பாசனத்துறை பொறியியலாளர்களும் தொழிற்சங்க போராட்டம்

Posted by - June 23, 2017
இன்றையதினம் நாட்டின் அனைத்து நீர்பாசனத்துறை பொறியியலாளர்களும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளனர். நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்…

எவராக இருந்தாலும் சட்டத்தை மீறி செயற்பட முடியாது – பிரதமர்

Posted by - June 23, 2017
அரசாங்கம் என்ற ரீதியில் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - June 23, 2017
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேகாலை – மீபிடிய…

சிறப்புற இடம்பெற்ற கவிஞர் த.நாகேஸ்வரனின் கவிதை நூல் வெளியீடு

Posted by - June 23, 2017
கவிஞரும் தமிழாசிரியருமாகிய சாவகச்சேரியூர் த.நாகேஸ்வரன் எழுதிய இதயக்கனல் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா தென்மராட்சி இலக்கிய அணியின் ஏற்பாட்டில்…

பல்வேறு குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் பொலீசாரால் கைது

Posted by - June 23, 2017
மானிப்பாய் பகுதியில் கடந்த ஆண்டு பல்கலைக் கழக மாணவன் ஒருவனின் கையை வெட்டிய சம்பவம் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு பட்டதான…