மரக்கறி விளைச்சல் 20 சதவீதம் குறைவு – ஆனாலும் இறக்குமதி தேவையில்லை

Posted by - December 13, 2025
நுவரெலியா போன்ற மாவட்டங்களின் புள்ளிவிவரங்களின்படி, வானிலை தொடர்பான பேரிடர்கள் காரணமாக மரக்கறி உற்பத்தியில் 20 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால்…

தாழமுக்கங்கள் உருவாகும்

Posted by - December 13, 2025
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், தாழமுக்கங்கள் உருவாகலாம்…

ஜனாதிபதியின் கவனத்துக்கு

Posted by - December 13, 2025
அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, உரிய நிவாரணங்களை வழங்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுருத்தல் வழங்கியிருந்தார். எனினும், பாதிக்கப்பட்ட பல…

போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

Posted by - December 13, 2025
சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட…

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

Posted by - December 12, 2025
நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…

பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

Posted by - December 12, 2025
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சிறில் முனசிங்கவை எதிர்வரும் 22 ஆம்…

25,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை : மாணவன் முறைப்பாடு

Posted by - December 12, 2025
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக மாணவன் ஒருவர் இலங்கை மனித…

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

Posted by - December 12, 2025
கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு…

காணாமல் போன 193 பேருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்

Posted by - December 12, 2025
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க…