ஒஸாமைவை கொன்ற சீல் படைக்கு ஒபாமா நிர்வாகத்தில் புதிய பொறுப்பு
2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபடோபாத்தில் அல்குவைதா தலைவர் ஒஸாமா பின் லேடனைக் கொலை செய்யும் திட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க கடற்படைபடையின்…
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய குழு
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சபை…
மூளைச் சாவடைந்தவர்களின் சிறுநீரகங்களை பயன்படுத்த திட்டம்
இலங்கையில் வருடாந்தம் விபத்துக்கள் மூலம் 700 இற்கும் 800 இடைப்பட்ட பொதுமக்கள் மரணிக்கின்றனர். இவ்வாறான மரணங்கள்மூலம் ஆரோக்கியமான சிறுநீரகம்போன்ற உடற்பாகங்கள்…
களனி கங்கை நீர் பாரியளவில் மாசு – நீர்விநியோக தடை ஏற்படும்
களனி கங்கை நீர் பாரியளவில் மாசடையும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. சபையின் ஆய்வுகூட…
நீரில் மூழ்கிய மாணவர்களை காணவில்லை
ஏறாவூர் – புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். புன்னக்குடா கடற்பகுதியில்…
கியூப புரட்சிக்கு வித்திட்ட பிடல் கெஸ்ரே காலமானார்.
கியூப நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ரே (Fidel Castro) தமது 90வது வயதில் காலமானார். இந்த நாட்டு அரச…
சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு
போலி ஆவணங்களை சமர்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி…
மதவாச்சியில் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது
மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

