விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் Posted by தென்னவள் - November 26, 2016 விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பசிலின் உடல் நிலை தொடர்பாக அறிக்கை கோரல் Posted by தென்னவள் - November 26, 2016 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உடல் நிலை தொடர்பாக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையொன்றை கோருவதற்கு கொழும்பு மேல்…
அத்தகொட்டா உட்பட 18 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு Posted by தென்னவள் - November 26, 2016 தெரனியாகல பிரதேசசபை முன்னாள் தலைவர் அத்தகொட்டா உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை…
கரடியனாறு பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு Posted by தென்னவள் - November 26, 2016 கரடியனாறு பகுதியில் உள்ள வனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் சைனைட் குப்பியொன்றும் பொலிஸ் விசேட அதிரப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
சிரியாவில் ஏன் பிறக்க வைத்தாய் : மரண பயத்தில் கதறும் சிறுமி Posted by தென்னவள் - November 26, 2016 சிரியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அந்நாட்டின் சிறுமி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் அரசுக்கும்,…
தாய்லாந்தில் இலங்கையர்கள் கைது Posted by கவிரதன் - November 26, 2016 தாய்லாந்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித கடத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் தாய்லாந்து காவல்துறையினரால்…
ஈரானில் ரயில்கள் மோதல்: 31 பேர் பலி Posted by தென்னவள் - November 26, 2016 ஈரானில் இரண்டு ரயில்கள் மோதி 31 பேர் பலியானார்கள்இ து தொடர்பாக செம்னான் மாகாண கவர்னர் கூறியதாவது: ஈரானின் செம்னான்…
உலக செஸ் போட்டி: 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி Posted by தென்னவள் - November 26, 2016 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார்.மாக்னஸ் கார்ல்சென் (நார்வே),…
கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறை Posted by தென்னவள் - November 26, 2016 அதிபர் வேட்பாளர் கொலை வழக்கில் கொலம்பியா நாட்டில் உளவு அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு…
எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி Posted by தென்னவள் - November 26, 2016 எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியாயினர்.எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் முகமது மோர்சி…