யாழில் உள்ள தீவுகளுக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் மாணவர்களுக்கு உதவிவழங்கினார் (படங்கள் இணைப்பு)

Posted by - November 30, 2016
யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, எழுவதீவு மற்றும் அனலதீவு போன்ற பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று விஜயம்…

யாழில் சூறாவளி அபாய எச்சரிக்கை -அனர்த முகாமைத்துவப் பிரிவு-

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணத்தின் வடமேற்காக நகரும் தாழமுக்கமானது சுறாவளியாக மாறும் அபாயம் உள்ளது என்று யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. கரையோரங்களில்…

பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் (காணொளி)

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் துவிச்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டன. கோப்பாய் பொலிஸ்…

இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்லவுள்ளார்.

Posted by - November 30, 2016
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர்…

அபராதம் அதிகரிப்பு – விபத்துகள் குறைவு

Posted by - November 30, 2016
வீதி ஒழுங்கு மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, விபத்துகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

கற்பிட்டி பகுதியில் தோட்டம் ஒன்றில் கஞ்சா மீட்பு

Posted by - November 30, 2016
கற்பிட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 25 கிலோகிராம் கஞ்சா மீட்கபட்டுள்ளது. புத்தளம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட…

ஆவாக் குழு சந்தேக நபர்களுக்கு பிணை

Posted by - November 30, 2016
வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைதாகி இருந்த 11 பேருக்கு கடும் நிபந்தனைகளுடனான…

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை தாக்குதல் (காணொளி)

Posted by - November 30, 2016
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்தாரைத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக…

அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நால்வர் ஒரே தினத்தில் உயிரிழப்பு

Posted by - November 30, 2016
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் 24 மணி நேரத்துக்குள் அறிக்கை…

ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல்…