கச்சத்தீவு – திறப்பு விழா திகதி அறிவிப்பு

Posted by - December 12, 2016
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புதிய கட்டடம் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட…

தஜிகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை விஜயம்

Posted by - December 12, 2016
தஜிகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். 3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக அவர் இன்று…

வைத்திய சாலையில் இருந்து பெண் தப்பியோட்டம்

Posted by - December 12, 2016
வவுனியா பொது வைத்தியசாலையில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலை காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு…

சென்னை முழுதும் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

Posted by - December 12, 2016
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்று கொள்ள வேண்டும் என அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கை…

ஜெயாவின் வெற்றிடத்தை நிறப்ப அரசியலுக்கு வர தயார் – தீபா

Posted by - December 12, 2016
சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை என்று, ஜெயலலிதாவின் அண்ணன்…

இலங்கையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரிப்பு

Posted by - December 12, 2016
இலங்கையில் மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து சட்டவிரோத உற்பத்தி அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 30…

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - December 12, 2016
முல்லைத்தீவில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிழவன்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை மாங்குளம் காவல்துறையினரால்…

ட்ரம்ப்பினால் இலங்கைக்கு சாதகம்

Posted by - December 12, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாடுகள், இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா,…

சசிகலாவையும் பன்னீர் செல்வத்தையும் ஜெ விசுவாசியாக கொண்டிருந்தது ஏன்?

Posted by - December 12, 2016
ஜெயலலிதா சிம்மராசி. மக நட்சத்திரத்தில் பிறந்தவர். ஓ. பன்னீர் செல்வம் ரேவதி நட்சத்திரம், மீன ராசி. சசிகலாவும் ரேவதி நட்சத்திரம்,…

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் பல்லின மக்களுடனான ஒன்றுகூடல்

Posted by - December 12, 2016
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற உலக சமாதானத்துக்கான மக்கள் ஒன்று கூடலில் நூற்றுக்கணக்கான பல்லின மக்கள்…