மைத்திரியின் மலேசியப் பயணத்துக்கு மலேசியத் தமிழர் கடும் எதிர்ப்பு!

Posted by - December 12, 2016
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை மலேசியாவிற்குள் அனுமதித்தால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படும் என அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற…

வர்தா புயல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் 500 இலங்கையர்கள் நிர்க்கதியில்!

Posted by - December 12, 2016
வர்தா புயல் காரணமாக தம்பதிவ யாத்திரை மேற்கொண்ட இலங்கையர்கள் 500 பேர் சென்னை விமானநிலையத்தில் நிர்க்கதியாகியுள்ளனர்.வர்தா புயல் காரணமாக சென்னைக்குரிய…

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு – ஒப்பந்தம் விரைவில்

Posted by - December 12, 2016
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தைத்திபால சிறிசேன இந்த மாதம்…

ட்ரம்ப் கருத்துக்கள் குறித்து சீனா கவலை

Posted by - December 12, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தாய்வான் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து சீனா தமது கவலையினை வெளியிட்டுள்ளது.…

அலப்போ குறித்த அமெரிக்க ரஷ்ய பேச்சு வார்த்தை தோல்வி

Posted by - December 12, 2016
அலப்போவில் உள்ள ஆயுததாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என…

சமானத்தின் பொருட்டு புதிய சட்டங்களை கொண்டுவரவும் தயார் – பிரதமர் ரணில்

Posted by - December 12, 2016
நாட்டில் சமானத்தை ஏற்படுத்த புதிய சட்டங்கள் தேவை எனில் அவற்றை புதிதாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

டெங்கு – நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டங்கள்

Posted by - December 12, 2016
டெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சும், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவும்…

போதை பொருள் கடத்தலை தடுக்க கூட்டு நடவடிக்கை

Posted by - December 12, 2016
போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு, இந்திய மற்றும் இலங்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவுகள் இணைந்து செயற்படவுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை…

ஏமாற்றப்பட்ட மற்றுமொரு பெண்

Posted by - December 12, 2016
சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று, தொழில் தருணரால் வேதனம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்ட பெண் ஒருவர் குறித்த செய்தி, மஸ்கெலியா…