அலெப்போவில் தொடரும் அட்டூழியங்கள்

Posted by - December 13, 2016
சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் – எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - December 13, 2016
13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர்…

அரசியல் யாப்பு குறித்த விவாதம்

Posted by - December 13, 2016
இலங்கையின் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 3 தினங்களுக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான விசேட விவாதம் நடைபெறவுள்ளது. அமைச்சர்…

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பாழாகிறது – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 13, 2016
தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மை அரசியல்வாதிகளின் உண்மைக்கு புறம்பான அறிக்கைகள் காரணமாக, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பாழாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

கட்டாரில் இலங்கையர்கள் அடிமைகளாக

Posted by - December 13, 2016
கட்டாரில் உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடருக்கான மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்னும்…

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக தலைவர்கள்?

Posted by - December 13, 2016
இறுதி யுத்தம் இடம்பெற்றக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள்…

ஊடகவியலாளர் தாக்குதல் – அறிக்கை எதிர்பார்ப்பு

Posted by - December 13, 2016
ஹம்பாந்தொட்டையில் ஊடகவியலாளர் ஒருவர் கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டமை தொடர்பான அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ…

ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளம் ஊடகவியலாளரக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

Posted by - December 13, 2016
லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நிகழ்சியொன்றை…