யாழ் தெல்லிப்பளையில் பொலிஸ் நடமாடும் சேவை இறுதிநாள் நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு

Posted by - December 18, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்ட நடமாடும் சேவைகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. தெல்லிப்பழை பொலிஸ்…

நல்லாட்சி மூலமே தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற முடியும்-ஸ்ரீதரன்

Posted by - December 18, 2016
புதிய அரசியல் யாப்பு மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும் என…

வவுனியாவில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் மீட்பு(படங்கள்)

Posted by - December 18, 2016
வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த குருமன்காடு, காளிகோவில் பிரதேசத்தைச்…

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகினார்

Posted by - December 18, 2016
மட்டு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யும் விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலை நாட்டப்பட வில்லை…

நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - December 18, 2016
படகில் பயணித்த உறவினர்களிடம் காசு பெற்றுக்கொண்டது தனக்கு அவமானம் எனக்கூறி நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 6 பொலிஸாரை உதவிப்பொலிஸ்…

அதிகாரம் கையில் இருக்கும் போது தமது குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை- சமல் ராஜபக்ச

Posted by - December 18, 2016
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தவறான முறையில் சட்டவிரோத வேலைகளை செய்தவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இருந்ததாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள்…

தியாகி லெப்.கேணல்.திலீபனின் நினைவுத் தூபியில் சுவரொட்டிகள்!

Posted by - December 18, 2016
நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர்.

நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு!

Posted by - December 18, 2016
அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நாளைமுதல் ஒரு உணவுப் பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள்…

சகல இனங்களுக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டும் என்பது எமது கட்சியின் நோக்கம் -லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - December 18, 2016
சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின்…

இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா விசாரணை

Posted by - December 18, 2016
இலங்கை பிரஜாவுரிமையை மறைத்து, இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கை தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு…