“எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் நடாத்திய நத்தார் விழா

Posted by - December 29, 2016
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின்…

பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே தேசிய அரசு தொடரும் – லக்ஸ்மன் யாப்பா

Posted by - December 29, 2016
அடுத்த ஆண்டு முதல் பாராளுமன்ற அமர்வின் போது மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விவாதம் பாராளுமன்றில் இடம்பெறும் என…

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது- இரா.சம்பந்தன்

Posted by - December 29, 2016
தமிழ் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய எந்தவிதமான விட்டுகொடுப்புகளுக்கும் இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர்களை விரட்டியடித்த சீன நிறுவனம்

Posted by - December 29, 2016
மொரகஹகந்த, களு கங்கை நீர்த்தேக்க திட்டத்தில் பணியாற்றிய 150 பேர் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளதாக சீன ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தவிர்க்க உத்தரவு

Posted by - December 29, 2016
பண்டிகை காலத்தில் அரசு அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது குண்டுவீச்சு தாக்குதல்

Posted by - December 29, 2016
சிரியா தலைநகர் டமஸ்கஸில் உள்ள ரஷ்ய நாட்டின் தூதரகம் மீது இருமுறை குண்டுவீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா மாணவர் பிரிவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

Posted by - December 29, 2016
லஷ்கர்-இ-தொய்பாவின் மாணவர் பிரிவான அல் முகமதியாவை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.