அதிவேக வீதியை பயன்படுத்துவோருக்கு ஒரு நற்செய்தி Posted by தென்னவள் - December 31, 2016 நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை…
இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் விமர்சனங்களில் இருந்து விலகி நிற்கும் பிரிட்டன் Posted by தென்னவள் - December 31, 2016 இஸ்ரேல் குறித்த அமெரிக்காவின் தீவிர விமர்சனங்களில் இருந்து பிரிட்டன் விலகி நிற்பதாக தகவல்
காங்கோவில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை Posted by தென்னவள் - December 31, 2016 காங்கோ ஜனநாயக குடியரசு அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியினர் நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தை என்று விவரிக்கப்படும்…
கலிபோர்னியாவில் 24 மணி நேரத்தில் 24 நிலநடுக்கங்கள் Posted by தென்னவள் - December 31, 2016 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 24 நில நடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால்…
போதை பொருள் சோதனை: குரைத்த நாய்களை சுட்டுக்கொன்ற போலீசார் Posted by தென்னவள் - December 31, 2016 அமெரிக்காவில் போதை பொருள் சோதனையின் போது குரைத்த நாய்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
35 அமெரிக்க தூதர்களை வெளியேற்ற ரஷ்யா திட்டம் Posted by தென்னவள் - December 31, 2016 அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தூதர்கள் 35 பேரை வெளியேற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு Posted by தென்னவள் - December 31, 2016 தமிழகத்தில் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் 15 பேருக்கு பதவி உயர்வு கொடுத்து, அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி Posted by தென்னவள் - December 31, 2016 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு சந்திரன் நேற்று உத்தரவிட்டார்.
ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் 5½ மணி நேரம் விசாரணை Posted by தென்னவள் - December 31, 2016 நீண்ட இழுபறிக்கு பின்னர் ராமமோகன ராவ் மகன் விவேக் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார். அவரிடம் 5½ மணி…
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் எலிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் Posted by தென்னவள் - December 31, 2016 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உயிரிழந்த…