இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா செல்லவுள்ளார்

Posted by - January 8, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா செல்லும் அவர் எதிர்வரும்…

வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 7, 2017
வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபா மானியமாகவும் 25 ஆயிரம்…

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய மாதாந்தக் கூட்டம்(காணொளி)

Posted by - January 7, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் 59 வருட வரலாற்றில் முதன் முறையாக இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையின்…

வடக்கு மாகாண முதலமைச்சர் கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்(காணொளி)

Posted by - January 7, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். வடக்கு…

சீன பெண் இலங்கையில் பலி

Posted by - January 7, 2017
குறித்த சுற்றுலாப் பயணி வீதியை கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்தொன்றில் மோதியுள்ளார் காயங்களுக்கு உள்ளான அவர் குருணாகல் போதனா மருத்துவமனையில்…

வலிகாமம் வடக்கு மக்களை வெளியேற்ற நடவடிக்கை

Posted by - January 7, 2017
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நலன்புரி நிலையங்களில்…

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் இளவாலையில் கைது

Posted by - January 7, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில…

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – லக்ஷ்மன் யாபா

Posted by - January 7, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்…

மீள்திருத்ததுக்கு ஜனவரி 23க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம்

Posted by - January 7, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர்…