தமிழர்களின் உணர்வுகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழர்களின் ஒட்டுமொத்தமான உணர்வுகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பேன் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை…

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவி ஏற்பு

Posted by - January 18, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் (வயது 70) வெற்றி பெற்றார். அவர் வாஷிங்டனில்…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு – தமிழகத்தில் இன்று லாரிகள் இயக்கப்படாது

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்

Posted by - January 18, 2017
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்…

புதிய அரசியலமைப்புச் சட்டம் – வடக்கிலும் தெற்கிலும் அச்சம்!

Posted by - January 18, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது ஒற்றையாட்சி நாடாகுமா என்ற அச்சம் வடக்கிற்கும், சமஷ்டி அரசு உருவாகுமா என்ற அச்சம்…

கிரிக்கெட் இருக்கும் வரை இலங்கை- இந்தியாவிற்கிடையில் முரண்பாடு இருக்காது

Posted by - January 18, 2017
கிரிக்கெட் இருக்கும் வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முரண்பாடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம் அமைப்புகள்!

Posted by - January 18, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைபுகள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…

அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக முறைப்பாடு!

Posted by - January 18, 2017
அரச நிறுவனங்கள் அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.

எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - January 18, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி   ஜனவரி இறுதி பகுதியில்   பிற்போடப்பட்டுள்ளது.