யேர்மனி மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

Posted by - February 13, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…

ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை-அனந்தி

Posted by - February 13, 2017
ஒரு பெண்ணாக தான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை என்றும், வரவேண்டிய நிர்ப்பந்தத்தினாலேயே அரசியலுக்கு வந்ததாகவும், ஆனால் அரசியல் என்பது மோசமான…

எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - February 13, 2017
தொழிலாளர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்ப்பு பேரணி மூலம் ஜனாதிபதி செயலகத்தை…

வயம்ப எல திட்டம் ஆரம்பித்து வைப்பு

Posted by - February 13, 2017
வடமேல் மாகாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொடுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டமாக வடமேல் வாய்க்கால் (வயம்ப எல) திட்டம் இன்று முற்பகல்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்…

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்(காணொளி)

Posted by - February 13, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையால் அரசாங்கத்தின் கவனத்திற்கு…

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து(காணொளி)

Posted by - February 13, 2017
யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் பாடசாலை சேவையில் ஈடுபட்டிருந்த வாகனமும், ஹயஸ் வாகனம் ஒன்றும்…

72 மணித்தியாலங்களுக்குள் ரணிலை கைது செய்வோம்- ரஞ்சித் சொய்சா

Posted by - February 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் நிறுவப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாக…

யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும்- சி.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - February 13, 2017
  யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர்…