பிள்ளையானுக்கு இன்றும் பிணை இல்லை

Posted by - September 21, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கிழக்கு மாகாண…

‘எழுக தமிழ்’ போராட்டம்: இனவிடுதலைக்காக போராடுவோருக்கு அழைப்பு

Posted by - September 21, 2016
‘எழுக தமிழ்’ போராட்டத்திற்கு பேதமின்றி இன விடுதலைக்காக போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும்…

தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தை

Posted by - September 21, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் வகையிலான 9ஆவது கட்ட பேச்சுவார்த்தை நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதாக கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும்…

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது? – அனந்தி சசிதரன்

Posted by - September 21, 2016
இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களில் சுமார் 150 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள வட மாகாண சபை…

மட்டு – புதுக்குடியிருப்பு அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை

Posted by - September 21, 2016
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை)…

வடக்கில் மாத்திரம் 18,085 மாற்றுத்திறனாளிகள்!

Posted by - September 21, 2016
யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வடக்கில் மாத்திரம் 18,085பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி…

சிரியா மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஐ.நா. சபை நிறுத்தியது

Posted by - September 21, 2016
போர்நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும் சிரியாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற நிவாரண வாகனங்கள் மீது நடத்தப்பட்ட…

பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கான் அழைப்பு

Posted by - September 21, 2016
பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்து உள்ளது. இந்தியாவிற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக வங்காளதேசம் அறிவித்து உள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப நவாஸ் ஷெரீப் திட்டம்

Posted by - September 21, 2016
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார். இந்தியாவும் பதிலடி தர தயாராகிறது.ஐ.நா.…

வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை

Posted by - September 21, 2016
வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, விரைவில் செயற்கைக்கோள் ஏவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.