பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமை விரைவில்

Posted by - March 23, 2017
வாகன நெரிசலை குறைப்பதற்கு பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து…

இலங்கை பெண்ணொருவர் பெங்களூரில் கைது!

Posted by - March 23, 2017
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த இலங்கை பெண் ஒருவர் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 64…

மஹிந்த ராஜபக்ஷ மீதான அச்சமே கால அவகாசத்திற்கான பின்னணி – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - March 23, 2017
முன்ளாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என்கின்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது. அவ்வாறு அவர் ஆட்சிக்கு…

மறுசீரமைப்பு செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மந்தப்படுத்தவில்லை – ஹர்ச டி சில்வா

Posted by - March 23, 2017
மறுசீரமைப்பு செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மந்தப்படுத்தவில்லை என்று பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைகள்…

சர்வதேச நீதிபதிகளை அழைக்கும் ஒரே நாடாக இலங்கை உள்ளது – மகிந்த

Posted by - March 23, 2017
யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சர்வதேச நீதிபதிகளை அழைக்கும் ஒரே நாடாக இலங்கை உள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று

Posted by - March 23, 2017
ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார். நேற்று மொஸ்கோ…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்வரும் 9ம் திகதி யாழிற்கு விஜயம்

Posted by - March 23, 2017
வவுனியாவில் சந்திரிக்காவால் அடிக்கல் நாட்டி கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட லைக்கா_விலேஜ் என்ற வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும்  ஏப்ரல் மாதம்…

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 23, 2017
உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பிழைகளை நாடாளுமன்றத்தில் திருத்தும் வரை அந்த தேர்தல் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது என…

ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

Posted by - March 23, 2017
ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும், தாம் எதிர்கட்சி என்ற போதிலும் முழு ஆதரவையும் வழங்கவிருப்பதாக…

பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

Posted by - March 23, 2017
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானையிலுள்ள வீடு மற்றும் காணி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த…