கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 26, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுஞாயிற்றுக்கிழமை  முப்பத்து  ஐந்தாவது   நாளாக…

வெலிகமவில் தாயை கொலை செய்த மகன்!

Posted by - March 26, 2017
வெலிகம -படவல பிரதேசத்தில் இன்று முற்பகல் மகனால் அவரது தாய் தடியொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காலை உணவு தாமதமானதால்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்

Posted by - March 26, 2017
ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும்…

நுவரெலியா கிரகரி கங்கையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்பு

Posted by - March 26, 2017
நுவரெலியா கிரகரி கங்கையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கங்கையில் குதித்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் அறியவந்துள்ளது. 16…

நாடளாவிய ரீதியாக அன்றாடம் விபத்துக்களினால் 8 பேர் பலியாகும் சோக சம்பவம்

Posted by - March 26, 2017
விபத்துக்கள் காரணமாக நாடளாவிய ரீதியாக அன்றாடம் எட்டு பேர் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்கு காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. வாகன…

புதிய வாக்காளர்களின் பதிவுகள் ஐம்பது சதவீதத்தினால் வீழ்ச்சி

Posted by - March 26, 2017
புதிய வாக்காளர்களின் பதிவுகள் ஐம்பது சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

வடக்கில் 917 கிராம சேவகர்கள் பிரிவு உள்ள நிலையில் 671 கிராம சேவகர்கள் மட்டுமே பணியில்

Posted by - March 26, 2017
வடக்கில் மொத்தம் 917 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள நிலையில்  தற்போது 671 கிராம சேவகர்களே பணியில் உள்ளதனால் 246…

யாழில் வாள்வெட்டுடன் தொடர்புபட்டு கைதுசெய்தவரின் கைதொலைபேசியை கோரும் பெண்

Posted by - March 26, 2017
 யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்து கொண்டு வரப்பட்ட தனஞ்செயனின் கைத் தொலைபேசியை…

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைக்கு ஐனாதிபதியுடன் பேசி தீர்வு பெற்று தரப்படும் – சாள்ஸ் எம் பி

Posted by - March 26, 2017
மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனையும் ஜனாதிபதியின் சந்திப்பின்போது உரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்…

மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு ஓர் செய்தி!

Posted by - March 26, 2017
கொழும்பு நகரை அழகுப்படுத்துதல் செயல் திட்டதின் கீழ் வீதிகளின் அருகாமையில் உள்ள மாடுகளை பிடித்து எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் உள்ள கால்நடைகள்…