சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் டெங்கு?

Posted by - March 27, 2017
அண்மைக்காலமாக இலங்கையை அச்சுறுத்தும் விடயமாக டெங்கு நோய்த் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு(காணொளி)

Posted by - March 27, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்…

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - March 27, 2017
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம் மே மாதமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - March 27, 2017
ஏராளமான புதிய சட்டங்களை இவ்வருடத்திலிருந்து அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான பதலீட்டு சட்டத்தை எதிர்வரும் மே மாதமளவில்…

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம்

Posted by - March 27, 2017
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.…

சவூதியில் இலங்கையர்கள் சிலர் காணாமல் போயுள்ளனர்

Posted by - March 27, 2017
இலங்கையர்கள் சிலர் சவூதிஅரேபியாவில் பணிசெய்த நிலையில் காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, ரத்னபுரி,…

கைக்குண்டுகளுடன், இரண்டு சந்தேக நபர்கள் கைது

Posted by - March 27, 2017
ஹிக்கடுவ மற்றும் ஹூங்கம பிரதேசங்களில் இரண்டு கைக்குண்டுகளுடன், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ – குமார மாவத்தையில்…

மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் – திகாம்பரம்

Posted by - March 27, 2017
அடுத்து நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என அமைச்சர் பழனி திகாம்பரம்…

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

Posted by - March 27, 2017
அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

மாகாண சபை அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

Posted by - March 27, 2017
மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளார்.இதன்படி, மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி இன்று கொழும்புக்கு அழைத்துள்ளார். இன்று இரவு 7.00…