எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறைப்படியே- அரசாங்கம்

Posted by - April 10, 2017
காலாவதியாகவுள்ள வட மத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நடைமுறையிலுள்ள விருப்பு வாக்கு முறைமையின் அடிப்படையிலிலேயே இடம்பெறும் என…

அதிக வெப்பம் கண்ணுக்கு ஆபத்து- தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் முஹம்மட்

Posted by - April 10, 2017
சமகாலத்தில் நிலவிவரும் அதிக சூரிய வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

வயதெல்லை அடைந்தாலும் ஊழியர் சேமலாப நிதியைப் பெற முடியாது

Posted by - April 10, 2017
ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை மீளப் பெறுவதற்கு குறித்த வயதெல்லையை அடைந்திருந்த போதிலும், குறித்த நபர் வேறு தொழிலில் இணைந்திருந்தால்,…

இலங்கையில் கிரிக்கெட் துடுப்பின் வடிவில் அமைக்கப்படும் பிரமாண்ட சொகுசுக் கட்டடம்

Posted by - April 10, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களின் நலன்கருதி 69 மாடிகளைக் கொண்ட கிரிக்கெட் துடுப்பு வடிவிலான குடியிருப்பு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவனத்தின் ஆதரவுடன் நடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 2017.

Posted by - April 10, 2017
பிரான்சு தேசத்தில் வாழும் தமிழ்க்கலைக் குழந்தைகளுக்கு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் ஆண்டு தோறும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு என்ற செயற்பாட்டினை அனைத்துலக…

வருடத்திற்கு 25000 பேர் மரணம் : வடக்கில் குறைக்கப்பட்ட முக்கிய உற்பத்தி!

Posted by - April 10, 2017
வடக்கு மாகாணத்தில் அதிகளவு புகையிலை உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும், இவற்றினை குறைத்து வேறு உற்பத்தி பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித…

முச்சக்கர வண்டியொன்றின் மீது தீ வைப்பு

Posted by - April 10, 2017
அநுராதபுரம் – தலாவ – கட்டுகேலியாவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அதன் உரிமையாளர்,…

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான உயர்தர சித்தியில் மாற்றம் இல்லை

Posted by - April 10, 2017
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து கொள்ளும் போது தற்போது பரிசீலிக்கப்படும் உயர்தர சித்தியில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இலங்கை…

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளது!

Posted by - April 10, 2017
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதிருப்தி அடையும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.