சீனாவில் வெளிநாட்டு உளவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை – துப்பு கொடுப்போருக்கு பணப்பரிசு

Posted by - April 10, 2017
சீனாவில் வெளிநாட்டு உளவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு பணப்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மின்சார ரெயிலின் மகளிர் பெட்டியில் கண்காணிப்பு கேமரா அமைப்பு

Posted by - April 10, 2017
தெற்கு ரெயில்வேயில் முதன்முறையாக சென்னை மூர்மார்கெட்- திருவள்ளூர் இடையே இயக்கப்பட்ட மின்சார ரெயிலில் மகளிர் பெட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்

Posted by - April 10, 2017
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர்.

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் – பேச்சு நடத்த சீன பிரதிநிதி தென் கொரியா பயணம்

Posted by - April 10, 2017
வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த சீனாவின் உயர்மட்ட அணு திட்ட பிரதிநிதி தென் கொரியாவுக்கு…

சிறுநீரக பிரச்சினையை தீர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் – சுகாதார அமைச்சர்

Posted by - April 10, 2017
சிறுநீரக பிரச்சினையை தீர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவித்துள்ளார். வட மத்திய மாகாணத்தில் உள்ள…

அரசாங்கம் சட்டத்தை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை – மஹிந்த அணி

Posted by - April 10, 2017
தற்போதைய அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்துவதில்லை என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம்…

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூட முடியாது – உயர்கல்வி அமைச்சர்

Posted by - April 10, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கைகை நிறைவேற்ற முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன்…

நாடலாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு – கிராம சேவகர்கள் தீர்மானம்

Posted by - April 10, 2017
நாடலாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள கிராம சேவகர்கள் தீர்மானித்துள்ளனர். தமது இடமாற்றம் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவதற்கு…

உரிய சூழ்நிலை உருவாகும் வரை ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையகம்

Posted by - April 10, 2017
தேர்தலை நடத்துவதற்கான உரிய சூழ்நிலை உருவாகும் வரை சென்னை சட்டமன்ற தொகுதியான ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 50ஆவது நாளாகவும்… (காணொளி)

Posted by - April 10, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும்  கவனயீர்ப்புப் போரட்டம் இன்று 50ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த எட்டு வருடங்களிற்கு  மேலாக…