மல்லாவி – பாலிநகர் கிராமத்தில் பாம்பு தீண்டி சிறுவன் பலி

Posted by - April 12, 2017
மல்லாவி – பாலிநகர் கிராமத்தில், வீதியில் சென்ற பாம்பின் மீது துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் சறுக்கி வீழந்த போது,…

கிளிநொச்சியில் பலத்த காற்று – வீடுகள் பல சேதம்

Posted by - April 12, 2017
கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய…

24 ஆயிரம் ​பேருக்கு இரட்டைக் குடியுரிமை! மேலும் 1,500 ​பேருக்கும் சந்தர்ப்பம்!

Posted by - April 12, 2017
24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு சிறிலங்கா வருகை!

Posted by - April 12, 2017
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை சிறிலங்காவுக்கு வழங்குவது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளது.

முதலமைச்சரை சந்தித்த யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதி

Posted by - April 12, 2017
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமை ஏற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை…

வருமான வரி சோதனையில் ரூ.5.5 கோடி சிக்கிய விவகாரம்

Posted by - April 12, 2017
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.5.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு கிடுக்கிபிடி…

டாஸ்மாக் கடை மூடக்கோரி போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி

Posted by - April 12, 2017
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் கொடூர தாக்குதல் நடத்தினர். பெண்களை சரமாரியாக பளார்…பளார் என கூடுதல்…

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரின் போலீஸ் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு

Posted by - April 12, 2017
சேகர் ரெட்டி மற்றும் கூட்டாளிகள் என 3 பேரின் போலீஸ் காவலை ஏப்ரல் 25-ஆம் வரை நீட்டித்து சென்னை முதன்மை…

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது

Posted by - April 12, 2017
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியை 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என என் தேசம் என் உரிமை கட்சியின்…

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது

Posted by - April 12, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.