நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழித்து வருகின்றது-ஜனநாயக போராளிகள் கட்சி (காணொளி)

Posted by - April 19, 2017
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. மட்டக்களப்பு அம்பாறை…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு(காணொளி)

Posted by - April 19, 2017
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு இம்மாதம் 21,22,23ஆம் நாட்களில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் ம.வேதநாதன் அறிவித்துள்ளார்.…

அனுமதி கிடைத்தவுடன் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 19, 2017
  அரசாங்கத்தினால் திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் இனங்காணப்பட்டுள்ளன அமைச்சுக்களின் அனுமதி கிடைத்தவுடன் அவ்வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்…

காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது- எம்.ஏ.சுமந்திரன்;(காணொளி)

Posted by - April 19, 2017
காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மீதொட்டமுல்லையில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி (காணொளி)

Posted by - April 19, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாகிரக போராட்டம் 57 நாளாக நேற்றும் முன்னெடுத்தனர். இந்நிலையில மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட…

மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு முடிவு- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 19, 2017
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம்…

இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது(காணொளி)

Posted by - April 19, 2017
வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலங்கை அரசாங்கம் ஓய்வூதியம்…

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது(காணொளி)

Posted by - April 19, 2017
முல்லைத்தீவு – கொக்குளாயில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடுகள் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ்…

அரச வேலை கோரிப்போராடும் பட்டதாரிகளிற்கான வேலை வாய்ப்பினை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டு – வடக்கு ஆளுநர்

Posted by - April 19, 2017
வடக்கில் போராடும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டுஅதற்கு அடுத்த படியாக மத்திய அரசிற்கு உண்டு என…

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனை

Posted by - April 19, 2017
சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் காணாமல் போனதன் பின்னர் கலாஓயா – நீலபெம்ம பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம்…