ஓ.பன்னீர்செல்வத்திடம் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம்: அமைச்சர் உதயகுமார் Posted by தென்னவள் - April 19, 2017 விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு ஓ.பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை அவரை பார்த்துத்தான் நாங்கள் கற்றுக் கொண்டோம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அணிகளை இணைக்க பேச்சுவார்த்தை: புதிய சமரச திட்டம் தயாராகிறது Posted by தென்னவள் - April 19, 2017 அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாளை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய சமரச…
37-வது நாளாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம் Posted by தென்னவள் - April 19, 2017 டெல்லியில் 37-வது நாளாக நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஜூன் 8-ம் தேதி பொதுத் தேர்தல்: பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் Posted by தென்னவள் - April 19, 2017 பிரிட்டனில் முன்கூட்டியே, அதாவது ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர்…
மீதொட்டமுல்ல குப்பைகளை 6 மாதத்தில் அப்புறப்படுத்த தீர்மானம் Posted by நிலையவள் - April 19, 2017 மீதொட்டமுல்ல குப்பைகள் அனைத்தையும் 6 மாதங்களில் மீள் சுழற்சி செய்வதற்காக அப்புறப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளதாக மேல்…
வவுனியாவில் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கைது Posted by நிலையவள் - April 19, 2017 வவுனியா – பெரியஉலுக்குளம் பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்…
நீண்ட நேரம் முத்தமிட்டு சொகுசு காரை பரிசாக வென்ற பெண் Posted by தென்னவள் - April 19, 2017 அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில், வானொலி நிலையம் நடத்திய வினோதமான போட்டியில், காரை நீண்ட நேரம் முத்தமிட்ட பெண், புதிய காரை…
நுரைச்சோலை மின்நிலைய கோளாறுக்கு நிரந்தர தீர்வு காண சீனாவுடன் பேச்சு Posted by நிலையவள் - April 19, 2017 நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் முதலாம் இலக்க இயந்திரம் 37 தடவைகள் கோளாறுக்கு உள்ளாகியுள்ளன. இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு காணும்…
குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒன்பது பேர் மருத்துவமனையில் Posted by நிலையவள் - April 19, 2017 இருவேறு இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் –…
சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் டெல்லி போலீசார் விசாரணை Posted by தென்னவள் - April 19, 2017 டெல்லியில் கைதான சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை விரைந்த டெல்லி போலீசார் டிடிகே தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.