டெங்கு குடம்பிகள் காணப்பட்டால் அரச நிறுவனங்கள் வழக்கு தாக்கல்

Posted by - April 21, 2017
அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் பரிசோதனை செய்து, அங்கு டெங்கு நோய் பரவக்கூடிய இடம் காணப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

இலங்கைப் பெண் ஒருவர் டுபாயில் கைது

Posted by - April 21, 2017
7 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற களவாடல் சம்பவம் ஒன்று தொடர்பில், இலங்கைப் பெண் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப்…

கொழும்பு துறைமுகத்திற்கு மேலாக பறக்க முடியாத நிலை

Posted by - April 21, 2017
கொழும்பு துறைமுக நகரத்துக்கு மேலாக ஜனாதிபதி கூட உலங்கு வானூர்தியில் பறக்க முடியாத சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதியை விடுவிப்பது தொடர்பில் முடிவில்லை – எம் பி சுமந்திரன்.

Posted by - April 21, 2017
பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

கோப்பாயில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி கைது

Posted by - April 21, 2017
கோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவியர் 25 லீற்றர் கசிப்புடன் நேற்றிரவு கோப்பாய் பொலீசாரால்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல்

Posted by - April 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’

Posted by - April 21, 2017
அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான ‘வசந்த மாலை’ மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன்…

மட்டுவிலில் டிப்பர் வாகனம் விபத்து

Posted by - April 21, 2017
மட்டுவில் பகுதியில் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனம் அருகில் இருந்த கடை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி மயிரிழையில்…

யாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை: நாளை முதல் நடைமுறைக்கு!

Posted by - April 21, 2017
யாழ். குடாநாட்டு மக்களுக்கு நாளை சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை உத்தரவு…

வடக்கு ஆளுநரை சந்திக்கிறார் துருக்கி நாட்டு தூதுவர்

Posted by - April 21, 2017
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுக்கும் இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.யாழ் கண்டி வீதியில் அமைந்துள்ள வடமாகாண…