முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் 46 நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான…
வடக்கையும், கிழக்கையும் இணைப்பதன் அவசியம் குறித்து துருக்கி தூதுவருக்கு விளக்கமளித்தாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான துருக்கி…
இலங்கையின் கடற்றொழில் துறை அபிவிருத்திக்கு வியட்நாமின் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆசிய…
பரிஸில் காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பரிஸின் மத்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி…
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்களைதை நடத்துவதற்காக இரு தரப்பினரும் குழுக்களை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளன. முன்னாள்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி