தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ஆப்கன் வீரர்கள் பலி

Posted by - April 22, 2017
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டம்

Posted by - April 22, 2017
வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் பலியானதாக…

126 பேர் உயிரிழந்த கொடூர தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம்

Posted by - April 22, 2017
கடந்த சில வாரங்களுக்கு முன் 126 பேர் உயிரிழந்த கொடூர தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என சிரிய அதிபர்…

தமிழகத்தில் வெப்பஅலை தாக்கம் குறித்து முன்னேற்பாடுகள்: தலைமை செயலாளர் ஆலோசனை

Posted by - April 22, 2017
தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் 1,500 மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி

Posted by - April 22, 2017
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி, தமிழகத்தில் 1,500 மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான அரசு…

வீதியே வாழ்வான சோகம் – தொடரும் போராட்டம்

Posted by - April 22, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் 46 நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான…

வடக்கையும், கிழக்கையும் இணைப்பதன் அவசியம் குறித்து துருக்கி தூதுவருக்கு விளக்கமளித்தார் வடக்கு முதல்வர்.

Posted by - April 22, 2017
வடக்கையும், கிழக்கையும் இணைப்பதன் அவசியம் குறித்து துருக்கி தூதுவருக்கு விளக்கமளித்தாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான துருக்கி…

இலங்கையின் கடற்றொழில் துறை அபிவிருத்திக்கு வியட்நாமின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு

Posted by - April 22, 2017
இலங்கையின் கடற்றொழில் துறை அபிவிருத்திக்கு வியட்நாமின் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆசிய…

பரிஸில் தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டார்.

Posted by - April 22, 2017
பரிஸில் காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பரிஸின் மத்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி…

அ.தி.மு.கவை இணைக்க குழுக்கள் அமைப்பு

Posted by - April 22, 2017
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்களைதை நடத்துவதற்காக இரு தரப்பினரும் குழுக்களை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளன. முன்னாள்…