எந்தத்தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 24, 2017
எந்தத்தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 34 வது நாளாகவும் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி பன்னங்கண்டி…

ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு

Posted by - April 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள…

“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 24, 2017
“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம்…

அ.தி.மு.க.வில் 2 அணிகளை இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

Posted by - April 24, 2017
அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணிகளையும் இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற…

தமிழக குப்பைத் தொட்டியில் இலங்கை பணம்

Posted by - April 24, 2017
தமிழகத்தில் குப்பைத் தொட்டியில் கட்டுக்கட்டாக கிடந்த பெருந்தொகை இலங்கை பணத்தை, அந்த நாட்டு காவல்துறையினர் மீட்டுள்ளனர். மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக…

தமிழக உள்மாவட்டங்களில் இன்று கடும் வெயில் கொளுத்தும் – வானிலை ஆய்வு மையம்

Posted by - April 24, 2017
தமிழக உள்மாவட்டங்களில் இன்று 111 டிகிரி வரை வெயில் கொளுத்தும் எனவும், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கவேண்டும்…

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை பணியாளர்கள் நாளை போராட்டம்

Posted by - April 24, 2017
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சாலை பணியாளர்கள் ஆதரவு அளிக்கும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை…

தமிழகத்தில் பா.ம.க. சார்பில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

Posted by - April 24, 2017
மதுக்கடைகளை திறக்க சாலைகளை வகைமாற்றம் செய்வதை கண்டித்து தமிழகம் முழுவதும் 27-ந் தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று…

தொடரும் முள்ளிவாய்க்கால் போராட்டத்திற்கு கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் நேற்று நாற்பத்து ஏழாவது நாளாக…

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி

Posted by - April 24, 2017
கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டி கடந்த தினம் இடம்பெற்றது. அக்கினிச் சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில்…