5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் – GMOA Posted by நிலையவள் - May 2, 2017 சயிடம் தனியார் மருத்தவ கல்லூரி தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை…
சிறிகொத்த யானைக்கு துப்பாக்கி சூடு மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் Posted by நிலையவள் - May 2, 2017 ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் உள்ள யானை சின்னத்துக்கு துப்பாக்கி சூடு மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 15…
ரஷ்யா பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக அமைச்சர் றிஷாட் Posted by நிலையவள் - May 2, 2017 ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரபல சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக…
மியன்மார் அகதிகள் மிரிஹான முகாமுக்கு Posted by நிலையவள் - May 2, 2017 அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட 30 மியான்மர் அகதிகளையும் மிரிஹான முகாமில் தங்கவைக்குமாறு யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு…
செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு- வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.வி.அன்ரனி யோன் (கானொளி) Posted by நிலையவள் - May 2, 2017 வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக செட்டிக்குளம் நகரத்தில் கடைகளை மூடி ஆதரவு தெரிவித்து வருவதாக செட்டிக்குளம் வர்த்தக…
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய போராட்டத்தை நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த சிவசக்தி ஆனந்தன் மற்றும் இ.இந்திரராசா (கானொளி) Posted by நிலையவள் - May 2, 2017 வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி…
வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று 3ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில்….(கானொளி) Posted by நிலையவள் - May 2, 2017 வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில்…
கொஹாகொட குப்பை மேடு தொடர்பில் இன்று ஆய்வு Posted by நிலையவள் - May 2, 2017 கண்டி – கொஹாகொட பகுதியிலுள்ள குப்பை மேடு தொடர்பில் இன்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.…
மீதொட்டமுல்லை: மீண்டும் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு Posted by நிலையவள் - May 2, 2017 மீதொட்டமுல்லை குப்பை மேடு பகுதியில் மீண்டும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால்,…
முல்லைத்தீவு கொக்கிளாயில் மீன்பிடிக்க நீதிமன்று இடைக்காலத்தடை Posted by நிலையவள் - May 2, 2017 அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார்…