சிங்கப்பூர் சென்றுள்ள இலங்கையின் சாகர, நந்திமித்ர..!

Posted by - May 7, 2017
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான சாகர மற்றும்…

ரூ.30 லட்சம் மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு

Posted by - May 7, 2017
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக…

ரூ.7000 கோடி நிதி நெருக்கடியில் அரசு போக்குவரத்து கழகம்

Posted by - May 7, 2017
தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் போக்குவரத்து துறை நெருக்கடியில் உள்ளது. சுமார் ரூ. 7000 கோடி அளவிற்கு…

புழல் ஜெயில் அதிகாரிகள் ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர்

Posted by - May 7, 2017
டாஸ்மாக் போராட்டத்தில் கைதானவருக்கு ‘பரோல்’ வழங்காத புழல் ஜெயில் அதிகாரிகள் இருவரும் ஐகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் 23 ஆயிரம் வீட்டு மனை ‘லே-அவுட்’கள்

Posted by - May 7, 2017
தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் போடப்பட்டுள்ள மொத்தம் 23 ஆயிரம் லே-அவுட்களில் 3 ஆயிரத்து 610 லே-அவுட்கள் பெரு நகரத்திலும், 3…

முஷரப் வக்கீலுக்கு பாகிஸ்தான் கோர்ட் கேள்வி

Posted by - May 7, 2017
நாட்டை விட்டு தப்பிச் சென்ற தலைமறைவு குற்றவாளி பர்வேஸ் முஷரப்புக்கு ஆதரவாக வாதாட அனுமதி அளிக்க முடியாது என்று பாகிஸ்தான்…

குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு: நஷ்டஈடு கேட்டு விமான பயணி வழக்கு

Posted by - May 7, 2017
குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு விமான பயணி கோர்ட்டில் வழக்கு…

தான்சானியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 32 மாணவர்கள் உள்பட 35 பேர் பலி

Posted by - May 7, 2017
தான்சானியாவில் பள்ளி பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றங்கரையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இரண்டு ஆசிரியர்கள் உள்பட 35…

ரஷ்யாவில் சீன சமூக வலைத்தள செயலி வீசாட் முடக்கம்

Posted by - May 7, 2017
ரஷ்யாவில் சீன நிறுவனம் உருவாக்கிய பிரபல சமூக வலைத்தள செயலியான வீசாட் முடக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கண்காணிப்பு அமைப்பிற்கு ஒத்துழைக்காத காரணத்தால்…

ஆப்கானிஸ்தானில் காலா இ ஜால் மாவட்டத்தை கைப்பற்றிய தலீபான்கள்!

Posted by - May 7, 2017
ஆப்கானிஸ்தானில் காலா இ ஜால் மாவட்டத்தை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி, தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.