கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - May 9, 2017
கொட்டாஞ்சேனையில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசரப் பிரிவிற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து…

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கீதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு

Posted by - May 9, 2017
கீதா கும்மராசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து வழங்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கீதா கும்மராசிங்க உச்ச…

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

Posted by - May 9, 2017
களுத்துறை – எதனமடல பிரதேசத்தில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக…

கொரியாவில் தொழில்வாய்ப்பிற்காக செல்பவர்களிடம் 5 லட்சம் ரூபாய் அறவீடு இரத்து

Posted by - May 9, 2017
கொரியாவில் தொழில்வாய்ப்பிற்காக செல்பவர்களிடம் பெறப்படும் 5 லட்சம் ரூபாய் அறவீடு இரத்து செய்யப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு…

மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவு

Posted by - May 9, 2017
மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைப் போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென, கடந்த 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில்…

சைட்டம் மூடப்பட வேண்டும் – தயாசிறி

Posted by - May 9, 2017
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் அமைக்கப்பட்ட  சைட்டம் தனியார் மருத்துவக் கல்லுாரியை மூடிவிட வேண்டும் என விளையாட்டுத் துறை…

வடமாகாணசபையை முற்றுகையிட்டு வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Posted by - May 9, 2017
இன்று இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின்போது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச…

கீதா குமாரசிங்கவின் பதவி இரத்து

Posted by - May 9, 2017
கீதா குமராசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர், மஹிந்த தேசப்பிரியவிற்கு அறிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் அமர்வில் கலந்து கொள்ளாது வீடு திரும்பினார்

Posted by - May 9, 2017
வடக்கு மாகாண சபையின் 92 வது அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அமர்வில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட…