வடமாகாண வலசைப் பறவைகள் தினம் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில்

Posted by - May 15, 2017
வடமாகாண வலசைப் பறவைகள் தினம் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில்வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவிப்பு வடமாகாண வலசைப் பறவைகள் தினம்…

மியன்மாரின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இலங்கை உதவ வேண்டும்

Posted by - May 15, 2017
மியன்மாரின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இலங்கையிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. மியன்மார் அரச தலைவர் ஆங் சான் சூகி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சீனாவில்…

பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்

Posted by - May 15, 2017
பனை உற்பத்திகளில் ஒன்றாகிய பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்காட்டி வருவதாக  கிளிநொச்சி பனை தென்னை வள…

குமுதினி படுகொலை யின் 32 ம் நினைவு நாளில் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - May 15, 2017
குமுதினி_படுகொலை,யின் 32ம் வருட நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவில் இடம்பெற்றது இந்நிகழ்வின் இறுதியில் பசுந்தீவு ருத்திரனால் குமுதினி…

புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது

Posted by - May 15, 2017
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புகையிரதம் நேற்று…

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? விலகிச் செல்வதா?: மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் – லக்ஸ்மன்

Posted by - May 15, 2017
அடுத்த அமைச்சரவை சீர்திருத்தின் பின்னர் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர்…

கேரள கஞ்சாவை கைவசம் வைத்திருந்த 18 பேர் கைது

Posted by - May 15, 2017
மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவை கைவசம் வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா போதைப்…

30 லட்சம் பெறுமதியுடைய குதிரைகளை திருடிய இருவர் கைது

Posted by - May 15, 2017
கொஹிலவத்தையில் குதிரைகளை பராமரிக்கும் நிலையத்தில் இருந்து திருடப்பட்டுள்ள 30 லட்சம் பெறுமதியுடைய 2 குதிரைகளுடன் 2 சந்தேக நபர்கள் வெல்லம்பிடிய காவற்துறையினால்…

காணாமல் போனோர் போராட்டத்துக்கு அனந்தி விஜயம்

Posted by - May 15, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69   அவது நாளாக தொடர்கின்றது முல்லைத்தீவு…