சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்-சீன ஜனாதிபதி ஷீ ஜின்(காணொளி)

Posted by - May 17, 2017
சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியையும், சுபீட்சத்தையும் அடைந்து கொள்ள முடியுமென சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின்…

யாழ்ப்பாணத்தில் நோர்த் சீ நிறுவனத்திற்கு எதிராக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - May 17, 2017
யாழ்ப்பாணத்தில் நோர்த் சீ நிறுவனத்திற்கு எதிராக நோர்த் சீ நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில்; ஈடுபட்டனர். தொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண…

நுவரெலியா தலவாக்கலையில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று மீட்பு(காணொளி)

Posted by - May 17, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், சென்.கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.…

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், நால்வர் கைது(காணொளி)

Posted by - May 17, 2017
  கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப்  பகுதி  ஒன்றில் இயங்கிவந்த  விபச்சார  நிலையம்  பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை…

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு – ஞானசார தேரர்

Posted by - May 17, 2017
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்களா? என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர்…

காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழப்பு

Posted by - May 17, 2017
இறக்குவானை – பொதுபிட்டிய – ரஜவத்த பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 10.00 மணியளவில்…

நாவலர் வீதியில் மாணவி ஒருவர் அணிந்திருந்த சங்கிலி திருட்டு

Posted by - May 17, 2017
 நாவலர்வீதியில் அன்னசந்திரலேன் தொடக்கப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவி ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் பயணித்த…

“கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியர் வேண்டும்” அமைச்சர் மனோகணேசன்

Posted by - May 17, 2017
கம்பன்பில வை இந்திய ஒருவர்தான் வைத்தியம் பார்க்க வேண்டும். என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பிரதமர் மோடி, மலையகம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

Posted by - May 17, 2017
சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கன்…

அம்பலந்தொட்டயில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Posted by - May 17, 2017
அம்பலந்தொட்ட – மாமடல பிரதேசத்தில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது…