இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட 34 தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது Posted by நிலையவள் - May 17, 2017 மன்னார் – உயிலங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூரி…
கனடாவிற்கு நேரடி விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்ள தீர்மானம் Posted by நிலையவள் - May 17, 2017 கனடாவிற்கான நேரடியான விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையர்கள் அதிகளவில்…
தொடர்ந்து இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி! Posted by சிறி - May 17, 2017 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் இன்று 16.05.2017 உணர்வுபூர்வமாக இன அழிப்பு…
தமிழின அழிப்பின் அதிஉச்ச நாள் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டின் நினைவு கூரல் – பிரான்சில் Posted by சிறி - May 17, 2017 எதிர் வரும் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டு நினைவு கூரலும் அன்றைய நாளில் நடைபெறவிருக்கும் சர்வதேசத்திடம் நீதிகேட்டுச்…
இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் Posted by தென்னவள் - May 17, 2017 இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் கற்பிக்க அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்…
வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு..! Posted by தென்னவள் - May 17, 2017 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் திஸ்ஸமஹாராம மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயை கட்டுப்படுத்த புதிய கொள்கைகள் : பெண்கள் அமைப்பின் செயலாளர் Posted by தென்னவள் - May 17, 2017 டெங்கு நோயை கட்டுப்படுத்த தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் குறுகிய கால செயன்முறைகள் எவையும் ஒருபோதும் பயனளிக்காது.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசத்தை தற்போதைய தலைவர்கள் உதாசீனம் செய்து விடக்கூடாது Posted by தென்னவள் - May 17, 2017 மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசத்தை தற்போதைய தலைவர்கள் உதாசீனம் செய்து விடக்கூடாது என சர்வதேச அனர்த்தக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்! Posted by தென்னவள் - May 17, 2017 நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்திற்கு காற்று மெத்தை வழங்கி வைப்பு(காணொளி) Posted by நிலையவள் - May 17, 2017 வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்திற்கு, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின்…