சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு

Posted by - May 22, 2017
சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வும், தியாகதீபம் அன்னைபூபதியின் 29வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் நினைவுகூரலும்!…

வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 22, 2017
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கொழும்பு தேசிய வைத்தியசலையில்…

வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்க மறுத்த ரவி: ரணில் வழங்கிய விளக்கம்

Posted by - May 22, 2017
அமைச்சரவை மாற்றங்களால் ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் பதவிகள் இடமாற்றப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய விளக்கங்களை…

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிணை

Posted by - May 22, 2017
39 இலட்சம் ரூபா நிதி மோசடி உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த…

பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர்! கவலை கொள்ளும் மக்கள்

Posted by - May 22, 2017
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து…

ஆலங்குளம் புதிய குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா

Posted by - May 22, 2017
மன்னார் மறைமாவட்ட காத்தன்குளம் பங்கின் கீழுள்ள ஆலங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயமாகிய குழந்தை இயேசு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா…

யாழ் தீவகம் படகு சேவையில் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கடற்படை; பொதுமக்கள் அதிருப்தி

Posted by - May 22, 2017
குறிகட்டுவானில் இருந்து தீவகங்களுக்கு செல்லும் படகு சேவையில் சுற்றுலாப் பயணிகளுக்கே கடற்படையினர் முன்னுரிமை வழங்குகின்றனர் என்றும்  இச் செயற்பாட்டால் அன்றாடம்…

பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர் – கவலை கொள்ளும் மக்கள்

Posted by - May 22, 2017
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து…

பெரியபோரதீவு மட்பாண்ட தொழிற்சாலையை அபிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதியமைச்சர் அமீரலி.

Posted by - May 22, 2017
பெரியபோரதீவு கிராமத்தில் அமைந்துள்ள மட்பாண்ட தொழிற்சாலையை புணரமைத்து மேலும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மட்பாண்ட தொழிற்சாலையைப் மேலும்…

பிரேசில் காவல்துறையினர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

Posted by - May 22, 2017
பிரேசில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதை பொருள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…