யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
அரச வைத்தியர்கள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய போதைபொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் (காணொளி)

Posted by - May 22, 2017
போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு அமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் தேசிய போதையொழிப்பு நிகழ்வுகள்…

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு கிணறு, மற்றும் புதிய துவிசக்கரவண்டி அன்பளிப்பு (காணொளி)

Posted by - May 22, 2017
  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம்…

ஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி!

Posted by - May 22, 2017
ஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம…

சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண் குறித்து விசாரணை

Posted by - May 22, 2017
சவுதி அரேபியாவில் பலவந்தமாக இலங்கைப் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்படும் சம்பவம் குறித்து உடனடியாக ஆராயுமாறு, வௌிநாட்டு வேலை…

முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு போலி நாணயங்களை கொடுத்தவருக்கு சிறை

Posted by - May 22, 2017
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகளான துலாங்ஜலி ஜெயக்கொடிக்கு போலி நாணயத்தாள்களை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு ஐந்து வருடங்கள் ​ஒத்திவைக்கப்பட்ட…

இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்

Posted by - May 22, 2017
நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு…

எம்.ஜி.ஆர், இந்திரா விடுதலைப் புலிகளுக்கு உதவினர் – கே.பி

Posted by - May 22, 2017
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதாக,…