சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை மேலும் அதிகரிக்கலாம் Posted by கவிரதன் - May 30, 2017 சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தேயிலை வணிக முகவர்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஊடகம்…
அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரம் – ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன: டிரம்ப் தாக்கு Posted by தென்னவள் - May 30, 2017 அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரத்தில் “வெள்ளை மாளிகையில் இருந்து கசியும் தகவல்கள் என கூறப்படும் அனைத்தும் ஊடகங்களால் ஜோடிக்கப்பட்ட பொய்தகவல்கள்…
குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் Posted by தென்னவள் - May 30, 2017 காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்குகிறது – வானிலை ஆய்வு மையம் தகவல் Posted by தென்னவள் - May 30, 2017 அக்னி நட்சத்திரம் விடை பெற்றதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது என்று சென்னை…
மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 5-ந் தேதி ஏவப்படுகிறது Posted by தென்னவள் - May 30, 2017 மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 5-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என…
ஜி.எஸ்.டி. வரி: மத்திய அரசைக் கண்டித்து ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று மூடல் Posted by தென்னவள் - May 30, 2017 மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று ஓட்டல்கள் மூடப்படுகிறது. அதேநேரத்தில் மருந்து கடைக்காரர்களும் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
புழல் சிறையில் மேலும் ஒரு கைதி தற்கொலை Posted by தென்னவள் - May 30, 2017 திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் குமார் என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் 0113030303 என்ற தொலைபேசிக்கு அழையுங்கள்! Posted by தென்னவள் - May 29, 2017 மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை மின்சார துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடைகடையாகச் சென்று நிவாரணம் கோரும் காவல்துறையினர்! Posted by தென்னவள் - May 29, 2017 யாழ்மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, யாழ். மாவட்டக் காவல்துறையினர் கடை கடையாகச் சென்று நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியில்…
சர்வமத பிரார்த்தனையை முன்னிட்டு பயண ஒழுங்குகள் எற்பாடு! Posted by தென்னவள் - May 29, 2017 காணாமல் போனவர்களின் உறவுகளினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் 100ஆவது நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வமத பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதற்கான போக்குவரத்து…