சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை மேலும் அதிகரிக்கலாம்

Posted by - May 30, 2017
சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தேயிலை வணிக முகவர்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஊடகம்…

அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரம் – ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன: டிரம்ப் தாக்கு

Posted by - May 30, 2017
அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரத்தில் “வெள்ளை மாளிகையில் இருந்து கசியும் தகவல்கள் என கூறப்படும் அனைத்தும் ஊடகங்களால் ஜோடிக்கப்பட்ட பொய்தகவல்கள்…

குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

Posted by - May 30, 2017
காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்குகிறது – வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - May 30, 2017
அக்னி நட்சத்திரம் விடை பெற்றதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது என்று சென்னை…

மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 5-ந் தேதி ஏவப்படுகிறது

Posted by - May 30, 2017
மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 5-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என…

ஜி.எஸ்.டி. வரி: மத்திய அரசைக் கண்டித்து ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று மூடல்

Posted by - May 30, 2017
மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று ஓட்டல்கள் மூடப்படுகிறது. அதேநேரத்தில் மருந்து கடைக்காரர்களும் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் 0113030303 என்ற தொலைபேசிக்கு அழையுங்கள்!

Posted by - May 29, 2017
மின்சார இணைப்புகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை மின்சார துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடைகடையாகச் சென்று நிவாரணம் கோரும் காவல்துறையினர்!

Posted by - May 29, 2017
யாழ்மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, யாழ். மாவட்டக் காவல்துறையினர் கடை கடையாகச் சென்று நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியில்…

சர்வமத பிரார்த்தனையை முன்னிட்டு பயண ஒழுங்குகள் எற்பாடு!

Posted by - May 29, 2017
காணாமல் போனவர்களின் உறவுகளினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் 100ஆவது நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வமத பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதற்கான போக்குவரத்து…