தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Posted by - October 13, 2025
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

08 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு

Posted by - October 13, 2025
புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையான புதிய பாடசாலை கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில்…

உயர் நீதிமன்றத்தால் 6 பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு

Posted by - October 13, 2025
கொட்டாவை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.பீ. சமரசிங்க மற்றும் ஆறு அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளரை எந்தவொரு…

கடற்படையினரால் 45 பேர் கைது

Posted by - October 13, 2025
ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

அதிக விலைக்கு பொருட்களை விற்றவர்களுக்கு நேர்ந்த கதி

Posted by - October 13, 2025
அதிக விலைக்கு நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வர்த்தகர்களுக்கு, இரத்தினபுரி மற்றும் மதுகம நீதிமன்றங்கள் இன்று…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Posted by - October 13, 2025
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ…

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 13, 2025
முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 12, 2025…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார் தெரியுமா?

Posted by - October 13, 2025
ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசை “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை…