மீண்டும் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள் விளக்கமறியலில்

Posted by - October 3, 2018
வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில்…

பழைய முறையில் தேர்தலை நடத்த பலர் இணக்கம்-மரிக்கார்

Posted by - October 3, 2018
பல்வேறு தரப்பினர் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். பழைய…

வௌிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

Posted by - October 3, 2018
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி இஸ்ரேலில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண…

கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயார்- மஹிந்த

Posted by - October 3, 2018
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

விடுதி முகாமையாளர் மர்ம மரணம்

Posted by - October 3, 2018
உல்லாச விடுதி முகாமையாளர் ஒருவர் விடுதி அறையில் மர்மமான முறையில் மரணமான சம்பவமொன்று பண்டாரவளைப்பகுதியில் எல்ல உல்லாச விடுதியில் நேற்று…

இலங்கையில் முகநூலை தடை செய்ய நடவடிக்கை?

Posted by - October 3, 2018
இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமையால், இலங்கையில் முகநூலை தடை செய்வதற்கான வாய்ப்புகள்…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி இல்லை-ஹரீன்

Posted by - October 3, 2018
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பணத்தை வங்கிக்கூடாக அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் விசேட திட்டமொன்று வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக…

ஹிஸ்புல்லாஹ்வை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Posted by - October 3, 2018
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் மீது…

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் திறந்த பிடியாணை

Posted by - October 3, 2018
அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த…