பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு!

Posted by - October 8, 2018
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நேற்று (07.10.2018)…

Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை நகர்த்தி திறம்பட நிறைவுசெய்துள்ளனர்-பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

Posted by - October 8, 2018
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் கடந்த செப்ரெம்பர் மாதம் முழுவதையும் Free Tamil Eelam என்ற தொனிப்பொருளில் தமது வேலைத்திட்டங்களை…

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு

Posted by - October 8, 2018
நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனை முன்னிட்டு,…

பல்கலைக்கழக மாணவர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில்……………

Posted by - October 8, 2018
இன்று காலை அர­சி­யல் கைதி­களை விடு­விக்க வலியுறுத்தி, யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­துக்கு முன்­பாக பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளால் கவ­ன­வீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில்…

அரசியல் சூழ்நிலையை மாற்றுவது அனைத்து பிரஜைகளினதும் கடமை-அநுர

Posted by - October 8, 2018
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை மாற்றுவது இந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கடமை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இதற்காக…

நாலக டி சில்வா, நாமல் குமார ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை

Posted by - October 8, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான…

தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் -கவீந்திரன் கோடீஸ்வரன்

Posted by - October 8, 2018
அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு…

நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் !

Posted by - October 8, 2018
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை (ஒக்டோபர் 09ஆம் திகதி) மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின்…

மலையக மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 8, 2018
திம்புள்ள பத்தனை பிரிவிற்குட்பட்ட பத்தனை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட…

மோட்டார் சைக்கிளுடன் சென்ற வாகனம் தடம்புரண்டது

Posted by - October 8, 2018
மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று…