அமெரிக்காவின் வர்த்தக போரை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் – இந்தியாவுக்கு சீனா அழைப்பு Posted by தென்னவள் - October 12, 2018 அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என சீனா தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் ரஷிய விண்கலம் அவசர தரையிரக்கம்! Posted by தென்னவள் - October 12, 2018 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய விண்கலம் அவசரமாக தரையிறக்கபட்டதாக நாசா தெரிவித்து…
போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் விடிய, விடிய வருமான வரி சோதனை Posted by தென்னவள் - October 12, 2018 திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை 2-வதுநாளாக இன்றும் நீடிக்கிறது.
விபத்து ஏற்பட்ட திருச்சி விமானத்தில் சென்றவர்கள் பத்திரமாக உள்ளனர் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் Posted by தென்னவள் - October 12, 2018 திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்திற்குள்ளாகிய நிலையில், விமானம் மும்பையில்…
கவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்- முக ஸ்டாலின் Posted by தென்னவள் - October 12, 2018 தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை Posted by தென்னவள் - October 12, 2018 சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
ஆப்ரிக்காவின் இளம் கோடிஸ்வரர் மர்மநபர்களால் கடத்தல் Posted by தென்னவள் - October 12, 2018 தான்சானியா நாட்டின் பெரும் பணக்காரரான முகமது டியூஜி மர்மநபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் ஏர் இந்தியா விமானம் டவர் மீது உரசியது ! Posted by தென்னவள் - October 12, 2018 திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் Posted by நிலையவள் - October 12, 2018 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொலஅத்தே ஞானசார தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி கோட்டை கல்யாணி…
போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது Posted by நிலையவள் - October 12, 2018 போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இருவரை பொன்னாலைப் பகுதியில் வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு போலி…