நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பியது Posted by நிலையவள் - October 20, 2018 அம்பத்தலேயிலிருந்து கோட்டை ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் குழாயின் திருத்தப்பணிகள் இன்று (20) அதிகாலை…
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள்-மனோ Posted by நிலையவள் - October 20, 2018 ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்நிலையை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு நாட்டின் இரு தலைவர்களுக்கும்…
எரிபொருள் விலை உயர்வு மின் உற்பத்தியையும் பாதித்துள்ளது- மின்சக்தி அமைச்சு Posted by நிலையவள் - October 20, 2018 எரிபொருள் விலை அதிகரிப்பு மின் உற்பத்தியிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த சவாலை முகம்கொடுப்பதற்கான…
மக்கள் வங்கி பணிப்பாளர் குழு உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க இராஜினாமா Posted by நிலையவள் - October 20, 2018 மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி…
“அண்ணாச்சி அண்ணாச்சி ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு என்னாச்சி” Posted by தென்னவள் - October 20, 2018 பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றிற்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத் தருமாறு கோரி
விக்கியின் எதிர்காலஅரசியல் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பும் மாபெரும் ஒன்றுகூடலும் Posted by தென்னவள் - October 20, 2018 தமிழ்மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது.
ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார்! – சவுதி அரேபியா ஊடகம் Posted by தென்னவள் - October 20, 2018 இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் செய்யமாட்டேன்: சி.வி Posted by தென்னவள் - October 20, 2018 எமது சமூகத்தின் முன்னேற்றத்தில் இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் ஒருபொதும் செய்யமாட்டேன் என, வடக்கு மாகாண…
இன்றும் இடியுடன் கூடிய மழை Posted by நிலையவள் - October 20, 2018 நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை நிலை அதிகரிப்பு இன்றும் இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
உயர் ரகத் தேயிலைப் பொதிகளுடன் இருவர் கைது! Posted by தென்னவள் - October 20, 2018 கனவரல்ல பெருந்தோட்டத் தொழிற்சாலையில் திருடப்பட்ட உயர் ரகத் தேயிலைப் பொதிகள் மீட்கப்பட்டதுடன் அதே தோட்டத் தொழிலாளர்கள் இருவரை பசறைப் பொலிஸார்…