நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பியது

Posted by - October 20, 2018
அம்பத்தலேயிலிருந்து கோட்டை ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் குழாயின் திருத்தப்பணிகள் இன்று (20) அதிகாலை…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள்-மனோ

Posted by - October 20, 2018
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்நிலையை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு நாட்டின் இரு தலைவர்களுக்கும்…

எரிபொருள் விலை உயர்வு மின் உற்பத்தியையும் பாதித்துள்ளது- மின்சக்தி அமைச்சு

Posted by - October 20, 2018
எரிபொருள் விலை அதிகரிப்பு மின் உற்பத்தியிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த சவாலை முகம்கொடுப்பதற்கான…

மக்கள் வங்கி பணிப்பாளர் குழு உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க இராஜினாமா

Posted by - October 20, 2018
மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி…

விக்கியின் எதிர்காலஅரசியல் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பும் மாபெரும் ஒன்றுகூடலும்

Posted by - October 20, 2018
தமிழ்மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது.

ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார்! – சவுதி அரேபியா ஊடகம்

Posted by - October 20, 2018
இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் செய்யமாட்டேன்: சி.வி

Posted by - October 20, 2018
எமது சமூகத்தின் முன்னேற்றத்தில் இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் ஒருபொதும் செய்யமாட்டேன் என, வடக்கு மாகாண…

இன்றும் இடியுடன் கூடிய மழை

Posted by - October 20, 2018
நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை நிலை அதிகரிப்பு இன்றும் இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

உயர் ரகத் தேயிலைப் பொதிகளுடன் இருவர் கைது!

Posted by - October 20, 2018
கனவரல்ல பெருந்தோட்டத் தொழிற்சாலையில் திருடப்பட்ட உயர் ரகத் தேயிலைப் பொதிகள் மீட்கப்பட்டதுடன் அதே தோட்டத் தொழிலாளர்கள் இருவரை பசறைப் பொலிஸார்…